Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: இலங்கை

இலங்கை

இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் 

அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை…

இலங்கை

விமானப் படை நிர்மாணித்த “கனுகஹவெவ முன்மாதிரிக் கிராமம்” 

விமானப் படை நிர்மாணித்த “கனுகஹவெவ முன்மாதிரிக் கிராமம்” ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு “கிராமத்துடன் கலந்துரையாடல்” நான்காவது நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட பணிப்புரை மூன்று மாதங்களில் நிறைவேறியது கெப்பித்கொல்லாவ…

இலங்கை

பாராளுமன்ற அமர்வில் 50 கேள்விகள் கேட்க வாய்ப்பு.! 

பாராளுமன்றம் அமர்வு நாளை (05) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருப்பதுடன், பிற்பகல் 4 மணிவரை முழு நாளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம்…

இலங்கை

மாகாண சபை தேர்தல்; பேச்சுவார்த்தை முடிவின்றி முடிவு 

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவடைந்தது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்…

இலங்கை

கூட்டு ஒப்பந்தத்தை நிறுத்தும் வர்த்தமானி தயார்? 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கையை ரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின்…

இலங்கை

நாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு.! 

பண்டிகை நாட்களை முன்னிட்டு இக் காலப் பகுதியில் பொது இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். அதன்படி தங்க நகைகள் கொள்ளை, பணப்பைகள் திருட்டு,…

இலங்கை

அனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்.! 

உலகமே எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு,அனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்” .! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென…

இலங்கை

கத்தோலிக்க மக்கள் அமைதியாக நீதியை பெற தொடர்ந்து முயன்று வருகின்றமை மதிக்கத்தக்கதோர் விடயமாகும். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் பொறுமையாக இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை…

இலங்கை

காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது.! 

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

இலங்கை

கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.! 

ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse