மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்.!
முல்லைத்தீவு, ஐயன்குளம் மக்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஒரு மாத காலத்தினுள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார். ஐயன்குளம்…
திருகோணமலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை.!
திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை மஹதிவுல்வெவ வைத்தியசாலைக்கு…
வெக்கமில்லையா? ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா?
வெக்கமில்லையா? ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா? – மைத்திரியை நோக்கி பேராயர்! பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
வவுனியாவில் வைத்து சிங்களவர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி.!
பௌத்த சாசனத்திற்கு பிள்ளைகளை துறவறம் பூண வழங்கும் குடும்பங்களின் தேவைக்கு அமைய அரச தொழில் வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச…
இணைந்தார்கள் அக்கா தங்கச்சி.!
ராஜபக்ச குடும்பத்தில் மனைவிகளுக்கிடையே நிலவி வந்த பகை தீர்ந்து சுமுகநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகிந்தவின் மனைவி சிரந்தி ராஜபக்சவுக்கும் பசிலின் மனைவி புஸ்பாவிற்கும் இடையே முரண்பாடான நிலை…
மொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்!
மொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்! 11 கட்சிகள் மேதினத்தில் தனிவழி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 பங்காளிக்கட்சிகள்…
மாகாண சபை தேர்தலை ஜெனீவாத் தீர்மானத்துடன் செருகும் வியூகம்!
நாட்டில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல கட்டியங்கள் கூறப்படுகின்றன. ஜெனீவாத் தீர்மானம் எதுவும் செய்துவிட முடியாதென்கின்றனர் சிலர். அடுத்த அமர்வுக்குள் எதையாவது செய்துவிட்டுத்தான் ஜெனீவாவுக்குச்…
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி.!
‘ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமைக்காரர்கள் நாம்தான். எனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளும் விரைவில் ஒரே கூரையின் கீழ்…
கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு – ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்!
17ஆவது ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு வடக்கு மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) முதன்முறையாக இடம்பெறவுள்ளது. வவுனியா மாவட்டத்தின், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர்…
இந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமடைவதாலேயே மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுகின்றது
இந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமடைவதாலேயே மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுகின்றது (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம்) இந்தக் கொடூரமான ஆட்சி, ஒட்டுமொத்த சிங்கள மக்களினாலும் கொண்டு…
இணைந்திருங்கள்