நேர மாற்றத்தை அமுல்படுத்தவிருக்கும் கனேடிய மாகாணம்….!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேர மாற்ற்ம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில்…
லண்டனை புரட்டியெடுக்கும் கனமழை….!
கொட்டித் தீர்த்த கனமழையால் லண்டனில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிது. மேலும் இரண்டு வரிசைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள…
காலிஸ்தான் பொது வாக்கெடுப்பை ஆதரிக்கவில்லை: கனடா உறுதி!
கனடாவில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்புகளால் அடிக்கடி நடத்தப்படும் காலிஸ்தான் வாக்கெடுப்புகளை கனடா ஆதரிப்பதில்லை மற்றும் அங்கீகரிக்கவில்லை என்று இந்தியாவுக்கான கனடா உயர் ஆணையர் கேமரூன் மெக்கே…
இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ள முன்னணி நாடுகள்…!
ரஷ்யாவின் மிகப்பெரிய சார்ட்டர் விமான நிறுவனமான Azur Air மற்றும் பிரான்சின் Air France நிறுவனங்கள் இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை மீண்டும் தொடங்குகின்றன. அஸூர்…
எலான் மஸ்க்கின் வலது கரமாகும் தமிழக இளைஞர்..!
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான இழுபறி நீண்ட நாட்களாக தொடர்ந்த நிலையில், அக்டோபர் மாதம் ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரை முழுவதுமாக…
5 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு திட்டம்..!
2025ஆம் ஆண்டு புதிதாக 05 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முகமாக இந்த நடவடிக்கை…
கொரிய மொழி பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிவித்தல்
இந்த ஆண்டு நடைபெற்ற கொரிய மொழி சிறப்பு தேர்வில் 1,398 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென் கொரியாவில் வேலைக்குச் சென்று வெற்றிகரமாக நாடு திரும்பிய இலங்கையர்களுக்காக இந்தப்…
அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பை அபகரிப்பு…!
அமெரிக்க தூதரகத்தில் சேவையாற்றும், அமெரிக்க பிரஜையான பெண் ஒருவரின் கைப்பையை, நடு வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கொள்ளையிட்டு சென்ற சம்பவம்…
புகலிடம் கோருவோரை அவமதித்த பிரித்தானிய உள்விவகார அமைச்சர்…!
ஆங்கிலக் கால்வாய் ஊடாக சிறிய படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்மையில், நாட்டுக்குள் படையெடுப்போர் என குற்றஞ்சாட்டியுள்ளார் உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன். பாதுகாப்பு விதி…
பிரான்சில் சோகம்: வீட்டில் சடலமாக கிடந்த மொத்த குடும்பம்…!
பிரான்சில் இரு பெண் பிள்ளைகள் மற்றும் அவர்களது தாயார் ஆகியோர் தங்கள் படுக்கையிலேயே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
இணைந்திருங்கள்