சவுதியில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!
ஜித்தா (03 ஏப் 2021): சவுதி அரேபியா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எஸ் டி பி ஜ மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக பிரச்சார கூட்டம்…
ரஷியாவில் திறக்கப்பட்ட புது பள்ளிவாசல்
தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம்..ரசியாவின் தலைநகர் மாஸ்கோவின் கதீட்ரலில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலில் தொழுகையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள்…
கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்ற பாஜகவும் தீவிர முயற்சி.!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடப்பது போன்றே கேரளத்திலும் ஏப்ரல் 6 அன்று சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கேரளச் சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 140. எனவே,…
கட்டார் நாட்டில் குறைந்த சம்பளம் 1000 ரியால் ஆக நிர்ணயம்!
கட்டார் நாட்டில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் ஆனால் குறைந்த சம்பளமாக 1000 ரியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தொழில் அமைப்பின் கட்டார் நாட்டிற்கான அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளதுடன்…
மியான்மார் படுகொலைகள் மிகவும் ஆத்திரமூட்டுபவை என பைடென் தெரிவிப்பு!
மியான்மாரில் சனிக்கிழமை மாத்திரம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கான மக்கள் இராணுவத்தினரால் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர். இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க…
ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு.!
ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன….
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை மோதல்கள்.!
அமெரிக்காவில் ஜனாதிபதி பைடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களிலேயே அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் லொயிட் ஆஸ்டின் (Lloyd Austin) இந்தியாவிற்கு வந்திருப்பது, இந்தியாவிற்கு அதன் ராணுவக் கூட்டாளியாகவும்,…
பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை..!
பாகிஸ்தான் அடிக்கடி ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் தரையில் இருந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ‘காஸ்னவி’ என்ற அணு ஏவுகணையை…
மியன்மாரில் ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொலை.!
மியன்மாரின் பாதுகாப்புப் படையினர் ஒரே நாளில் 114 பேரை சுட்டுக் கொன்று உள்ளதாக மியன்மார் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.மியன்மாரில் கடந்த மாதம் 1ம் திகதி…
இழந்த ஓட்டுநர் உரிமத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள்
சவுதி அரேபியாவில் உள்ள பொது போக்குவரத்துத் துறை (மூரூர்) ஒருவர் தனது தொலைந்து போன அல்லது இழந்த ஓட்டுநர் உரிமத்தை திரும்பப் பெறுவதற்கான வழி முறைகளை அறிவித்துள்ளது.ஓட்டுநர்…
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்