மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சதமுதலை..!
பயாகல தெற்கு (களுத்துறை) கடற்கரை பகுதிக்கு செல்பவர்கள் அவதானம்!?மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சதமுதலை
வலுச்சக்தி துறையில் புதிய மாற்று சக்திகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை..!
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும். அத்தோடு மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட…
பல்கலைக்கழக மாணவிகளுக்கு அந்தரங்கத்தை காட்டும் ஆசாமிகள்! – 300 பேர் கையெழுத்துடன் முறைப்பாடு….!
கொக்குவிலில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி ,மற்றும் வாடகை அறைகளில் தங்கி உள்ள மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு காலையிலும் மாலையிலும் வீதியால் செல்லுகின்ற பொழுது சில ஆசாமிகள்…
வலம்புரி சங்குடன் ஒருவர் கைது…!
வலம்புரி சங்கு ஒன்றினை வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து…
மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாடு இருளில் மூழ்கும்….!
மின்சாரக் கட்டணத்தை ஜனவரி மாதம் கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அவ்வாறு அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்குவதை தவிர்க்க முடியாது….
கிழக்கு முனையம் ஜப்பானுக்கு!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள ஸ்ரீலங்கா பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை…
மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கோரி கிளிநொச்சி வைத்தியசாலை முன் போராட்டம்….!
கிளிநொச்சியில் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யக்கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கான…
மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம்!- அவசர அறிவித்தல்….!
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் தற்போது மீன்பிடியில்…
நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம்…!
வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக வடக்கு கல்வி அமைச்சரிடம் பெற்ற நிர்வாக முறைகள் உட்பட பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம்…
பலிபீடத்தை உடைத்த விசமிகள்…!
பயிரிக்கூடல் முருகன் ஆலய நந்தி பலிபீடமானது நேற்றுமுன்தினமிரவு இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது….
இணைந்திருங்கள்