டீசல் விலை 10 ரூபாவினால் குறைப்பு…!
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி…
கொழும்பில் சிறுநீரக, விதைப்பை வியாபாரம் – விசாரணை தீவிரம்…!
கொழும்பு – பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் மற்றும் விதைப் பை வர்த்தகம் ஆகியவற்றுடன்…
அரசியலில் நீடித்திருப்பேன் – இதுவே தேர்தல் நடத்த உகந்த நேரம்…!
இலங்கையில் தேர்தல் நடத்துவதற்கு இது சரியான தருணம் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும்…
புலிகளுடன் தொடர்புடைய வழக்குகளில் 31 பேரே தடுப்புக்காவலில் உள்ளனர்…!
சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண…
12ஆம் திகதி முதல் பலாலி விமான சேவைகள் ஆரம்பம்…!
கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானப்…
படகில் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 20 பேர் கைது!
உள்ளுர் மீன்பிடி இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேரை திருகோணமலை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்பரப்பில் இன்று அதிகாலை…
13ஆம் திகதி சர்வகட்சிக் கூட்டம்!
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பில்…
வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்…!
இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்….
தமிழகத்துக்கு கப்பல், விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை…!
வட மாகாணத்துக்கும் தமிழ்நாடுக்கும் இடையில் மீள கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன….
புத்தூர் சந்தியில் வாள்வெட்டு – கடை உரிமையாளர் படுகாயம்!
யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு…
இணைந்திருங்கள்