இந்த வரவு – செலவு திட்டம் தனவந்தர்களாவதற்கானது.!
பொருளாதர நெருக்கடியை நாடு எதிர்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில் வரவு-செலவு திட்டத்தினூடாக சகலருக்கும் நீதியை அரசாங்கம் பெற்றுக்கொடுத்திருக்கலாம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ்.மாவட்ட…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று 05 ஆம் திகதி, திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது. “ஆராய்ச்சியினூடான…
யாழ். மாவட்டத்தில் 305 குடும்பங்கள் இடம்பெயர்வு..!
யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட…
வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர்….!
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், வீதியில் சென்ற பெண்ணொருவரின்…
நுணாவில் விபத்தில் இருவர் படுகாயம்…!
யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
யாழ். மாவட்டத்தில் 8 பேரைப் பலியெடுத்த டெங்கு..!
யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ். மாவட்ட…
யாழ்தேவி தடம்புரண்டது- வடக்கு ரயில் சேவைகள் ரத்து..!
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில், ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது. இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் மதவாச்சி சந்திக்கும் வவுனியாவுக்கும் இடையில்…
பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்..!
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி…
டெங்கு காய்ச்சலுக்கு வயோதிப பெண் பலி…!
டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த…
யாழ்ப்பாணத்தில் பாண் விலை- மாற்றம் இல்லை…!
யாழ்ப்பாணத்தில் பாணின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என யாழ். மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் பாணின் விலை 10 ரூபாவால் குறைவடைந்தது. இந்நிலையில்,…
இணைந்திருங்கள்