பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
டி20 உலகக்கோப்பையில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்திய அணியில்…
நள்ளிரவில் பட்டாசு கடையில் தீவிபத்து.. 2 பேர் படுகாயம்….!
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். தீபாவளி கொண்டாட்டங்கள் நடக்கும் அதே வேளையில் விபத்துகளின் எண்ணிக்கையும்…
130 கோடி மக்களும் எனக்கு கடவுளின் வடிவம்.
உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் மானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள…
மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி.!
கோவை வடவள்ளியில் மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த கணவன் – மனைவி சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர்…
சாலையில் கிடந்த சூட்கேஸில் பெண்ணின் நிர்வாண உடல்!
அரியாணா மாநிலம் குருகிராம் அருகே சவுக் பகுதியில் கடந்த 17-ம் தேதி சாலையில் ஒரு சூட்கேஸ் கிடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்…
‘தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தினால் சிறை’.. !
இந்திய தலைநகர் டெல்லியில் சூழல் மாசு மோசமடைந்திருக்கும் நிலையில் தீபாவளி காலத்தில் அங்கு பட்டாசு கொளுத்தினால் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று…
தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்.!
தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளியன்று உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்றும்…
சசிகலா உட்பட 4 பேரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை!
சில அதிகாரம் பெற்றோருக்கு உதவ, அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆபிரகாம், `ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்குவதை தள்ளிப்போடலாம்’ என்று இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்ததாக…
அமைதியாக நடைபெற்று முடிந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லி மற்றும் மநில தலைமை அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. தேர்தலில், மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி…
டியூஷன் சொல்லி கொடுத்த ஆசிரியையுடான கூடா நட்பால் மாணவன் வழி தடுமாறி தற்கொலை.!
டியூசன் படிக்க வந்த மாணவனிடம் ஆசிரியை ஒருவர் காதலித்து கல்யாணம் என கூறி கழற்றிவிட்டதால் விரக்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்பத்தூர் அருகே…
இணைந்திருங்கள்