நாட்டைவிட்டு வெளியேறும் லிம்மினி ராஜபக் !
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிம்மினி ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக க்தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி லிம்மினி ராஜபக்ஷ இன்று (08) காலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ்…
போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல்.!
இலங்கையில் அந்நிய செலாவணி, எரிபொருள் கையிருப்பு இல்லாததால், பள்ளிகளை ஒரு வாரம் மூடும்படி எரிசக்தி துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி…
எங்கள் குடும்பம் திருட்டுக் குடும்பம் அல்ல..!
நானும் எனது குடும்பமும் எரிபொருள் பேரங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. ஒருவரையொருவர் ‘ஹொரா’ ( திருடன் ) என்று…
அனுரகுமார திசாநாயக்கவின் வாகன சாரதி கைது .!
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்கவின் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. பொறுப்பற்ற வகையில் வாகனத்தை செலுத்தினார்…
இலங்கை மக்களிடம் கோரிக்கை.!
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வன்முறை மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவார் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளினால் பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என…
ஒரு நாட்டை காட்டுச்சட்டத்தால் ஆள முடியாது.!
ஒரு நாட்டை காட்டுச்சட்டத்தால் ஆள முடியாது எனவும், அதற்காக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.ஜனநாயக ரீதியான வெற்றிக்காக…
கொடூரமாக கொலை செய்து துண்டிக்கப்பட்ட தலையை எடுத்து சென்ற நபர்!
அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாளினால் அந்த நபரின் தலை கழுத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக…
இலங்கையர்கள் வேலை இழக்கும் அபாயம்!
பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றமை காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில் வழங்கும் நிறுவனங்கள் தங்கள்…
74 வயதில் க.பொ.த சாதாரண தர பரிட்சையில் தோற்றிய நபர்
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 74 வயதான ஒருவர் இன்று (28) தோற்றியிருந்தார். காலி நெலுவ களுபோவிட்டியன பிரதேசத்தில் வசிக்கும் கலன்கொடகே சந்திரதாச என்ற முதியவரே பரீட்சைக்கு…
புதிய கூட்டணியின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்.!
அரசிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்படும் 10 கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் இந்தக் கூட்டணியில்…
இணைந்திருங்கள்