நாடு கெப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்கிறது-மனோ
புதிய மிதக்கும் வாக்காளர்களின் நம்பிகையை பெற்று, பதவிக்கு வந்த இந்த ஆட்சியாளர்கள் தமது முட்டாள்தனமான கொள்கைகளால், இந்நாட்டை இன்று கப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்க விட்டு…
மலையக அரசியல்வாதிகளின் வாரிசுகள் மாகாண தேர்தலில்!
2022 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அரசியல் வாரிசுகளும் போட்டியிடவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா…
மாற்று தொழிற்சங்க அங்கத்தவர்கள் தத்தமது காரியாலயங்களில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவும் – ஜீவன்
மாற்று தொழிற்சங்க அங்கத்தவர்கள், இனிவரும் காலங்களில் தங்களது பிரச்சினைகளை தங்களது தொழிற்சங்க காரியாலயத்திற்கு சென்று தீர்த்துக்கொள்ளுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய இலங்கை…
ரணிலும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் – இராதாகிருஷ்ணன்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய…
பெருந்தோட்டக்காணிகளை அரசாங்கம் தனியாருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.!
பெருந்தோட்ட காணிகளில் பாற் பண்ணைகளை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஒரு தொழிற்சங்கமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாதென ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில்…
மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் நோக்கில், சந்தா இல்லாத அரசியல் .!
மலையகத் தொழிலாளர்களின் வாழ்வியலோடு தொழிற்சங்கங்கள் என்பது இரண்டறக் கலந்துள்ளன. எனவே, தொழிலாளர்களை தொழிங்சங்கங்களிடமிருந்தும் தொழிற்சங்கங்களை தொழிலாளர்களிடமிருந்தோ பிரித்து பார்க்க முடியாத ஒரு பிணைப்பு தொழிற்சங்கங்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்குமிடையில்…
உண்மையான கொழுந்தின் எடையை எங்களால் தெரிந்துகொள்ள முடிவதில்லை.
தோட்ட முகாமையாளரின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தும் டிஜிட்டல் தராசு வேண்டாம் எனக் கோரியும் பொகவந்தலாவை கீழ்ப் பிரிவு தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பொகவந்தலாவை பெருந்தோட்டக்…
தலவாக்கலை நகரில் ஊரடங்கு சட்டத்தை காணோம்!
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும், அது பெயரளவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலான நகரங்கள் பகுதியளவும்,…
மலையக மக்களினது காணிகள் அபகரிக்கப்படுகின்றதா?
வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் அந்த மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக எவ்வாறு கசப்பான அனுபவங்கள் நடைபெற்றதோ அதேபோன்று இன்று மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது என்று, ஐக்கிய மக்கள்…
“வெண்டிக்காய் பீட்சா” வாங்கவா மஹிந்த இத்தாலி பயணம்? – மனோ பதிவு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட “சம்பவம்” வேண்டும். ஆனால், அதில் சிங்கள…
இணைந்திருங்கள்