ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம்?
ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின்…
கோட்டாபய, மீண்டும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பம்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கு முன்னர் இரத்துச் செய்யப்பட்டிருந்த குடியுரிமையை மீளப் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி…
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது தெரியுமா?
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகிறது. வர்த்தமானி வெளியிடப்பட்டு 14…
இலங்கையில் குறைந்த செலவில் விமான சேவைகளை ஆரம்பிக்க யோசனை!
இலங்கையில் வாழும் சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய மிகக் குறைந்த செலவின் கீழ் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமான…
பிரபல பாடசாலை மாணவரொருவர் துப்பாக்கி ரவைகளுடன் பொலிஸாரால் கைது-வெளியான அதிர்ச்சி தகவல்!
கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தோட்டாக்கள்…
தேர்தலை நடத்துவதற்கு எக்காரணியும் தடையாக இல்லை.!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. புத்தாண்டுக்கு முன்னர் இது குறித்த அறிவித்தல்…
சட்ட பீடத்துக்குச் சென்ற ரணிலுக்கு எதிராக கூக்குரல்!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மாணவர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹூ சத்தம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். கொழும்பு…
ஜனாதிபதி- 7 தமிழ் கட்சிகளிற்கு அழைப்பு!
ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சிகளிற்குமிடையிலான சந்திப்பு நாளை மறுநாள் (13) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்க்க அனைத்து தமிழ் கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடத்த தயாராக இருப்பதாக…
மாடு ,ஆட்டிறைச்சி விநியோகம் இடை நிறுத்தம்.!
பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விநியோகம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது. பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு, மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு…
நாட்டில் ஏன் இவ்வாறு குளிர்?
குளிரான காலநிலை நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ளது. நாடு முழுவதும் வீசும் காற்றின் வேகம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பல…
இணைந்திருங்கள்