Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: Breaking News

Breaking News

தேசிய அரசாங்கம் அமைப்பது பெரும் மூடத்தனமான செயல்..! 

இலங்கையின் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் தேசிய அரசாங்கம் பற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த தேசிய அரசாங்கத்தில் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம்…

Breaking News

தேசிய அரசமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல. .! 

தேசிய அரசமைக்கும் யோசனைக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன போர்க்கொடி தூக்கியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது….

Breaking News

அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.! 

நாட்டின் நிலைமை தற்போது படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது. இவ்வாறு…

Breaking News

23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு! 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்…

Breaking News

தேசிய அரசும் வேண்டாம் பிரதமர் பதவியும் வேண்டாம்..!அரசின் அழைப்பை நிராகரித்தார் ரணில்..! 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே இடம்பெற் பேச்சுவார்த்தையின்போது தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்வருமாறு ஜனாதிபதி,…

Breaking News

இந்த நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிவர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவே.! 

” பஸில் ராஜபக்ச அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் ஒருபோதும் தான் அமரப்போவதில்லை. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல்…

Breaking News

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி? 

அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகள் புதிய கூட்டணியொன்று குறித்து ஆராய்ந்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அக் கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

Breaking News

பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் நாட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.! 

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்காளி கட்சிகளை வெளியேற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிடுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன கட்சியை அல்லாத ஏனைய…

Breaking News

நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை அரசுக்கு எதிராக கொண்டுவந்தால் அரசு கவிழும்.! 

அரச கூட்டணிக்குள் மூண்ட உள்ளக மோதல், இன்று பெரும் அரசியல் போராக உருவெடுத்து, முச்சந்தியில் வந்துநிற்கின்றது. கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும்…

Breaking News

 அரசும் பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும். .! 

” இரு அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் இந்நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முழுமையாக பதவி விலக வேண்டும்.” –…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse