பண்டாரநாயக்கவின் தியாகங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் அவருக்கு இல்லை.!
தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த…
ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்
கொவிட் பரவல் தடுப்பு செயலணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது….
கண் முன்னே வீழ்ந்து இறக்கும் நோயாளிகள்! கொழும்பு வைத்தியசாலையில் ஊடகவியலாளரின் நேரடி காட்சிகள்!!
களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி (Thilakshani Maduwanthi) தனது முகப்பு புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். தனது தாயார் கொரோனா…
Kashmir Day observed by Pakistan High Commission in Colombo.!
COLOMBO : The Pakistan High Commission observed “Youm-e-Istehsal” to mark Indian Illegal and unilateral actions of 5th August 2019 in…
Kashmir – “Youm E Istehsal”
MAJ. GEN. (RETD) MUHAMMAD SAAD KHATTAK HIGH COMMISSIONER OF PAKISTAN COLOMBO : The Indian Illegally Occupied Jammu and Kashmir (IIOJK)…
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?…
மட்டக்களப்பிலிருந்து 1,300 கிலோமீற்றர் தொலைவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 மெக்னிடியூட் அளவில் இன்று காலை 9 மணியளவில் நில அதிர்வொன்று ஏற்பட்டிருந்தது. கடலுக்கு அடியில்…
நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை
பத்தரமுல்ல – ஜயந்திபுர, நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வீதியில்…
இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை .!
அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் மட்டக்களப்பில் இருந்து…
பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயற்படுகின்றன.!
பல்வேறு வெளிநாடுகளின் புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தகவல்களை திரட்டிக் கொள்வதற்காக அல்லது கரிசனைக்குரிய நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும்…
மஹிந்த தலைமையில் நேற்று நடந்த ஆளுங்கட்சி சந்திப்பில் மோதல்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பில் கடும் சலசலப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அலரிமாளிகையில் நேற்று இரவு நடந்த இச்சந்திப்பில் ஆளும்…
இணைந்திருங்கள்