இம்மாதம் 27, 28, 29 ஆகிய தினங்களில் திருகோணமலை St/Josep கல்லூரியில் இடம் பெற்ற கிழக்கு மாகாண சதுரங்க ♟️ (Chess) போட்டில் கலந்து கொண்ட எமது பாடசாலை அணி 20 வயது பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது

அல்ஹம்துலில்லாஹ்

இவ்வெற்றியை பெற்றுத்தந்த மாணவிகள் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர் மற்றும் வழிகாட்டிய அதிபர், பாடசாலை நிர்வாகம், பெற்றோர்கள், SDC உறுப்பினர்கள் ,PPA உறுப்பினர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Reporting by
NM.Mohamed Faiz
Kattanakudy