விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்துள்ளது. 

8 நாட்கள் ஆய்வுக்காக விண்வெளிக்கு சென்ற இருவரும் தற்போது 8 மாதங்களாக விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Sunita Williams Return Earth Nasa Announcement

இந்நிலையில், போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.