விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு நேற்று பல இடங்களில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.