அரசாங்கத்தின் செயல்களை பார்த்தல் இன்னும் சில நாட்களில் வெடித்துவிடுமோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமக்கு அக்கறை உள்ளதாகவும் அதன் காரணமாகவே புதிய குழுவொன்று அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் என கருத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையை எதிர்பார்த்து 2019 இல் மக்கள் மாற்றத்தை மேற்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.