ஹஜ் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம் – சவூதி அரசு…!
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும்…
இலங்கை இறப்பர் தொழிற்துறையில் திறன் மேம்பாட்டிற்காக பிரெஞ்சு ஒத்துழைப்பு…!
இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கையிலுள்ள சிறிய இறப்பர் உரிமையாளர்களின் திறனைக் கட்டியெழுப்புவதற்காக இறப்பர் கைத்தொழிலில் பிரெஞ்சு நிபுணரான KSAPA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது….
14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் அரசியல் கைதி விடுதலை…!
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்யன் என்ற அரசியல் கைதி 14 வருடங்களின் பின்னர்…
வவுனியாவில் பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு…!
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம்…
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பயங்கொள்ள தேவையில்லை…!
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானம், செலவுகளை முகாமை செய்யும்போது அரச…
Media Minister, Indian HC visit Jaya Sri Maha Bodhi….
Transport, Highways and Mass Media Minister Dr. Bandula Gunawardana and Indian High Commissioner in Sri Lanka Gopal Baglay participated in…
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது…!
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவ்பத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நடத்தும்…
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்…!
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தங்க விலையில் சிறிது மாற்றம் காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது. இதன் படி, ஒரு…
கொழும்பிலும் கட்டுப்பணம் செலுத்தியது மொட்டு கட்சி..!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று செலுத்தியது. அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவினராலேயே கட்டுப்பணம்…
சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு! மக்கள் அச்சத்தில்..!
அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அக்கரப்பத்தனை…
இணைந்திருங்கள்