ஆஸி. அணி அபார வெற்றி – புள்ளி பட்டியலிலும் முன்னேற்றம்…!
ஆஸ்திரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடைபெற்றது….
கனடா மீது ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு…!
கருங்கடல் பகுதியில், சனிக்கிழமையன்று மட்டும் 16 உக்ரைன் ட்ரோன்கள் தங்கள் கப்பல்களைத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அப்படி தங்களைத் தாக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ரஷ்யா,…
மரண தேவதைகளை போருக்கு அனுப்பும் புடின்….!
சமீபத்தில் விமானி பயிற்சி முடித்த ’மரண தேவதைகள்’ என அழைக்கப்படும் அழகிய இளம்பெண்களை உக்ரைனுக்குப் போருக்கு அனுப்புகிறார் ரஷய் ஜனாதிபதி புடின். இந்த இளம்பெண்கள் அனைவரும் பயணிகள்…
பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் வெளிப்படுத்தியுள்ள மூன்று முன்னுரிமைகள்!
பிரித்தானியாவில் அடுத்து ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் முன்னணியில் இருந்த தொழிலாளர் கட்சியின் கனவுகளுக்கு ரிஷி சுனக் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில்…
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை மிரள வைத்த மூன்று நாடுகள்…!
உக்ரைன் தானியங்கள் தொடர்பில் ரஷ்யா முடிவை கடுமையாக விமர்சித்துள்ள ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் துருக்கி, ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், திட்டமிட்டபடி திங்கட்கிழமையும்…
தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் பயங்கரம்: 150 பேர் பலி!
ஹாலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யுன் சுக் (Yoon Suk-yeol) இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம்…
கனடாவில் மாயமான பெண் சடலமாக மீட்பு!
கனடாவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மணிடோபாவை சேர்ந்த 36 வயது பெண்ணான டொரீன் ஹெட் கடந்த 19ஆம் திகதி காணாமல் போனார். அவரின் பாதுகாப்பு…
இந்தியா, தெ.ஆபிரிக்கா இன்று பலப்பரீட்சை…!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய…
அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி பெற்ற இலங்கை தமிழ் சிறுமி…!
அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும் தகுதியை அடைந்துள்ளார். அவரது குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து…
வெளிநாட்டு தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பிரபல நாடு…!
கட்டார் தலைநகர் தோஹாவில் இதுவரை தங்க வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை அந்த நாடு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது. குறித்த குடியிருப்பு வளாகங்களில் இனி, கால்பந்து விழாவைக் காணவரும்…
இணைந்திருங்கள்