Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: பிரதான செய்திகள்

இந்தியா

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக களம் காணும் எடப்பாடி.! 

கடந்த 4 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவி வகிக்கும் மற்றும் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக களம் காணும் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு சிறந்த ஆளுமை…

இந்தியா

இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.! 

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா…

இந்தியா

ஜனாதிபதியில் உடல்நிலை சீராகவே உள்ளது.! 

இதய பிரச்சினை காரணமாக டெல்லி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மேலதிக சிகிச்கைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று…

இலங்கை

விற்கப்படும் இலங்கையை வாங்கும் வலு யாருக்கு இருக்கிறது. 

சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்கா வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் தனது டுவிட்டரில் பின்வருமாறுகுறிப்பிட்டிருந்தார்; ‘21ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தான் எழுதப்படும்’….

கட்டுரை

சிலோன் சிவில் சேவை முறை ஒழிக்கப்பட வேண்டும். 

‘சிங்கராஜா’ எனும் இலங்கையின் இயற்கை வனம் அழிக்கப்படுகிறது; அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்ற குரல்கள், இலங்கை முழுவதும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த எதிர்ப்புக் குரலின்…

இலங்கை

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு இல்லை – உதய கம்மன்பில 

சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் ஒன்று சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென அமைச்சர் உதய கம்மன்வில தெரிவித்திருக்கின்றார். கொழும்பில்…

இலங்கை

திருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு! 

திருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு! மக்கள் வெளியேற தடை! நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்ட திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பண்ணை…

இலங்கை

ஐ.நா.பிரேரணை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.! 

ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில்…

இலங்கை

சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பெற்றோர் 

ஆந்திர மாநிலத்தில் சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த வழக்கில் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த பெற்றோர், நடந்த சம்பவத்தில் குற்ற உணர்வு கொண்டுள்ளதாக…

உலகம்

மியன்மாரில் ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொலை.! 

மியன்மாரின் பாதுகாப்புப் படையினர் ஒரே நாளில் 114 பேரை சுட்டுக் கொன்று உள்ளதாக மியன்மார் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.மியன்மாரில் கடந்த மாதம் 1ம் திகதி…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse