தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு மாத்திரமே அனுமதி.!
தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் மாத்திரமே, கொழும்பு மாவட்டத்தில் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்க முடியுமென, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஊரடங்கு காலப்பகுதியை…
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இலங்கையில் ஊரடங்கு விதிப்பது தீர்வாகாது – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
எஸ் ஜே புஹாது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இலங்கையில் ஊரடங்கு விதிப்பது தற்போது தீர்வாகாது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய…
கொவிட் 19 வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று
நிலவும் கொவிட் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரத்தில்நாடாளுமன்றத்தை இன்றைய தினம் (17) மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (16) நடைபெற்ற நாடாளுமன்ற…
பசில் ராஜபக்ஷவுக்கும் கட்சியின் பின்வரிசை நா.உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு
ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது அலரிமாளிகையில் இன்று முற்பகல் 10…
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்…!!!
நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு ரூ.100,000 அபராதம் விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை…
டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்.!
டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா, உக்ரைன் மற்றும் இந்தியா ஆகிய சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் தந்தை குற்றமற்றவர் என விடுதலை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற நாளன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முவாத் என்ற தற்கொலை குண்டுதாரியின்…
38 ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது- கொழும்பில் பதற்றம்..!
எஸ் ஜே புஹாது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த…
இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்து பயணிக்க முடியாது.!
நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் பாரிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு இருக்கின்ற வழிகள் பணம் அச்சிடுவதும் கடன் பெறுவதும் மற்றும் நாட்டின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதும்…
சிறார்களை திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை.!
சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை உடன் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர்…
இணைந்திருங்கள்