ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசம்.!
போராட்டக்காரர்கள் குழு ஒன்று சாதம் தெரு வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை அடைந்தது. தற்போது அந்த இடத்தில் போராட்டம் நடத்தி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றுள்ளனர்….
மக்களுடன் களமிறங்கிய இராணுவ அதிகாரி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இராணுவ அதிகாரி ஒருவர் களமிறங்கியுள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில்…
கோட்டாபயவோடு – ரணிலையையும் சேர்த்து ஓட ஓட விரட்டுவோம் !
கோட்டாபய – ரணில் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரை ஓயோம் என்பதை ‘முழு நாடும் கொழும்பிற்கு’ எனும் அறைகூவலுடன் இன்று கொழும்பில் பாரிய மக்கள் தன்னெழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட…
கொழும்பில் பதற்றம்..!
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் பதற்ற நிலை மற்றும் அவசர…
கொழும்பின் சில இடங்களிற்கு தடை ..!
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க துறவிகள், சர்வ மத குருக்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள் அடங்கிய பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விதிக்கப்பட்ட தடைஇதன்படி, ‘சுரகிமு…
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இலங்கை நெருக்கடியிலிருந்து மீள சாத்தியம் இல்லை:
இலங்கை திவாலாகியுள்ளதுடன், நெருக்கடியிலிருந்து மீளத் தயாராக இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஒப்புக் கொண்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்….
முச்சக்கர வண்டியை நிராகரிக்கும் பொதுமக்கள்!
தன்னிச்சையான கட்டண அறவீடு காரணமாக பொது மக்கள் முச்சக்கரவண்டி பாவனையில் இருந்து விலகி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார். சில முச்சக்கரவண்டி…
ஆளும் கட்சி கூட்டத்தில் மகிந்த!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர்களின்…
கொழும்பில் இரட்டைக் கொலை பிரதான சூத்திரிதாரி சுட்டுக்கொலை
அண்மையில் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில்…
இணைந்திருங்கள்