ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இராணுவ அதிகாரி ஒருவர் களமிறங்கியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார்.

இதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்திருந்த நிலையில் தற்போது இராணுவ அதிகாரி ஒருவர் இணைந்துள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரியை பொது மக்கள் இணைந்து வரவேற்றுள்ளனர்.

May
May
May
May