தங்கையிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அண்ணன்!
மட்டக்களப்பில் சிறிய தாயாரின் 14 வயது மகளான தங்கையை கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞனையும் இளைஞனுக்கு உதவிய அவனது அம்மம்மாவையும் எதிர்வரும் 21…
கிழக்கில் ஒரேநாளில் உச்சம் தொட்ட கொரோனா மரணம்!
கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு நேற்று (10) இடம்பெற்றுள்ளது. ஒரேநாளில் உச்சம்தொட்ட 685 தொற்றுக்கள் அன்றைய தினம் ஏற்பட்டுள்ளன. இது பேராபத்துக்கான…
அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகத்தை வழங்கும் அமைச்சரவை பத்திரம் தாக்கல்!
திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கிகள் மற்றும் 33000 ஏக்கர் நிலத்தை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக அரசாங்கம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல்…
அம்பாரை மாவட்ட மக்கள் காங்கிரஸ் MP யின் இரட்டை முகம் அம்பலம்……
ஜுனைடீன் மான்குட்டி தெரிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர் முஷார்ரப் பாராளுமன்றில் எமது கட்சியின் சத்திய தலைவர் முதல்நாள் அரச தரப்பு தடைகளுக்கு மத்தியில்இ 45 செக்கன் பேசும்போது….எதிர் முன்…
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்:
எம்.எல்.எம். அன்ஸார் 03-08-2021 அன்றுடன் முப்பத்தியொரு வருடங்கள் கடந்திருக்கின்றன. காத்தான்குடி, முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளி வாயலில் மஹ்ரிப் தொழுது விட்டு பள்ளியின் ஹவுளுப் பக்க…
டெல்டா பரவலை தடுப்பதற்கு சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு
டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இரு வேறு…
அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் தொடர்ந்தும் கலந்துரையாடலில் தே.கா தலைவர் அதாஉல்லா !
தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா எம்.பியினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை முன்நிறுத்தியதான உயர் மட்ட கலந்துரையாடலும், கள…
’அரசியல்வாதிகளின் ஆதரவோடு மணல் கொள்ளை’
அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு, சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருவதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
அரசியலுக்காக பேதங்ளைப் பேசி அதிகாரங்களை அடைந்து கொள்ளும் எழிய சிந்தனைகள் எம்மிடம் இல்லை : ஏ.எல்.எம் அதாஉல்லா எம்.பி
மாளிகைக்காடு நிருபர்–இன உறவுகளை ஸ்திரப்படுத்தும் வகையிலான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதுடன் அரச அதிகாரிகளும் இதற்குத் துணைபுரிய வேண்டும். அக்கரைப்பற்று அல்- ஹிதாயா வித்தியாலயம்…
முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.!
எப்.முபாரக்.முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.துறைமுக நகர சட்டமூலததுக்கான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களிடம் இன்று(22) கருத்து வெளியிடும்போதே அவர்…
இணைந்திருங்கள்