தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (சனிக்கிழமை) தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையின் முதல்…
தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!
தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து…
இந்தியாவில் வறுமையால் வாடும் 22 கோடி குழந்தைகள்!
‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற குழந்தைகள் உரிமை அமைப்பும், பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகமும் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு!
தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23-ந் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்திய பகுதிகளில் இருந்து விலகிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும்…
முன்னணி நிறுவன தயாரிப்புகளில் ரத்த புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம்: அதிர்ச்சி தகவல்!
DOVE, NEXUS மற்றும் TIGGY உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளில் ரத்த புற்றுநோயை உருவாக்கும் பென்சீன் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா உட்பட பல்வேறு…
தாய் மறைத்து வைத்த தங்கத்தை களவாடிய மகன் கைது…!
தனது தாயின் தங்கச் சங்கிலி மற்றும் கைச்சங்கிலி ஆகியவற்றைத் திருடிய புதல்வனை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம், விஜயபுர போதிக்கு அருகில் வசிக்கும் 35 வயதான…
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுமியை காப்பாற்றாமல் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அரக்கர்கள்..!
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் படுகாயங்களுடன் விழுந்து கிடந்த சிறுமிக்கு உதவாமல் மக்கள் வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் வீட்டை…
தமிழகத்தில் திருடப்பட்ட சோழர் காலத்து சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
திருவாரூர் மாவட்டம், ஆலத்தூரில் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால உலோக சிலைகள் திருடப்பட்டதாக, விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது…
தீபாவளியையொட்டி புகை மண்டலமான சென்னை!
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி…
தீமை எனும் இருளை அகற்றி ஒளியை பரப்புவோம் – பிரதமர்…!
தீமை என்னும் இருளை அகற்றி நன்மை என்னும் ஒளியை சமூகத்தில் பரப்புவதை மையப் பொருளாகக் கொண்டு, உலகம் முழுவதும் வாழ் இந்துக்கள் தீபங்களை ஏற்றி, எங்கும் ஒளி…
இணைந்திருங்கள்