தேர்தல்களை பிற்போட உடன்படமாட்டோம்..!
” தேர்தல்களை பிற்போடுவதற்கு எமது கட்சி சூழ்ச்சி செய்யவில்லை. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயார். அதற்கான பலம் எமது கட்சிக்கு உள்ளது.” – என்று ஶ்ரீலங்கா…
தேர்தலுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல..!
” எந்நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது. நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும்.” – என்று மஹிந்தானந்த அளுத்கமகே…
“நான் கூறியபடி செயற்பட்டிருந்தால் தற்போதும் கோட்டாவே ஜனாதிபதி” – பொன்சேகா!
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கணவரான கெப்டன் சேனக சில்வா ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அனுப்பிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்…
எரிபொருள் வரிசையில் பெண்ணின் வயிற்றிலிருந்து விழுந்த தலையணையால் குழப்பம்.!
காலி பிரதேசத்தில் கர்ப்பிணித் தாய் போல் நடித்து எரிபொருளை பெற முயன்ற பெண்ணின் வயிற்றில் இருந்த தலையணை தரையில் விழுந்துள்ளமையினால் அவமானப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிபொருள்…
பெண்கள் பாலியல் துறையில் ஈடுபாடு அதிகரிப்பு!
ஆடைத் தொழில் துறையில் பணி புரியும் பெண்கள் பொருளாதார நெருக்கடியால் தமது முதலாளிகளால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தங்கள் பொருளாதார பிழைப்புக்காக பாலியல்…
டலஸ் அழகப்பெரும வைத்தியசாலையில் அனுமதி !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது குடும்பத்தினர் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்ததால் மருத்துவமனையில்…
பாசிச ரணில் விக்கிரமசிங்க உதைத்து விரட்டப்பட்ட வேண்டும்
ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது. பாசிச ரணில் விக்கிரமசிங்க உதைத்து விரட்டப்பட்ட வேண்டும் என அதன் கல்விச்…
பாராளுமன்றத்தில் புது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேவை இனி இருக்காது.
இன்று கோட்டாபய ராஜனாமாச் செய்வதாக இருந்தது.எனது முன்னையை பதிவில் குறிப்பிட்டது போல ஜனாதிபதி ராஜனாமாச் செய்தால், புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் ஒரு மாத காலத்திற்குள் தெரிவு தெரிவு…
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.!
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். இன்று (10) ஊடகவியலாளர்…
மஹிந்தவின் வீடும் முற்றுகை.!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பூர்விக இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். வீட்டிற்கு வெளியே ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….
இணைந்திருங்கள்