இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை .!
அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் மட்டக்களப்பில் இருந்து…
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது.!
தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாதென்றும் சவாலை வெற்றிகொண்டு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்லும்போது, அனைவரதும் பங்களிப்பு அவசியமாகும் என்றும் குறிப்பிட்ட…
சற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி…!!!
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர்…
“வன்முறையைத் தணிக்க, இரு தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்”
இஸ்ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்…
உலக வங்கி, இலங்கைக்கு 80.5 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவி.!
இலங்கையில் 5 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கோவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாட்டில் கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 800 ஐ…
இலங்கையில் மின்னல் வேகத்தில் கொரோனா! இன்று 1,716 பேருக்குத் தொற்று!! – மூன்று நாட்களில் 4,909 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. அத்துடன் நாளொன்றில் பதிவான அதிகமான கொரோனா நோயாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல்…
நாளை இலங்கை வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்!
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். இரு தரப்பு…
நாட்டை முடக்க முடியாது; அனைவருக்கும் தடுப்பூசியே தீர்வு; அதுவரை பொறுப்புடன் நடப்பது மக்களின் கடமை!
கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும்.மக்களுக்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்தச் சவாலைச் சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட்…
ரிஷாட் மற்றும் ரியாஜை 3 மாதங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க தீர்மானம்!
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்…
இணைந்திருங்கள்