Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: Breaking News

Breaking News

 சூழ்ச்சிக்கார ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை ஜனநாயக  போராட்டம் தொடரும்.’ 

” மக்களை வதைக்கும் இந்த சூழ்ச்சிக்கார ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை ஜனநாயக வழியிலான எமது போராட்டம் தொடரும்.” இவ்வாறு சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச….

Breaking News

இன்று நாட்டு வளங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை.! 

 நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு உரிய அனுபவம் இல்லை. அதனால்தான் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்…

Breaking News

அரசை விளாசித் தள்ளும் மைத்திரி.! 

நல்லாட்சியில் மக்கள் மூன்று நேரமும் உணவு அருந்தினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.” – இவ்வாறு விளாசித் தள்ளினார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்…

Breaking News

அரசின் அனைத்து முயற்சிகளும் தற்போது தோல்வி.! 

” தேசிய அரசமைப்பது தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார். எனவே, அரசின் முயற்சி தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.” – என்று பிவிருது ஹெல உறுமய…

Breaking News

நடக்கபோவது என்ன? ஜனாதிபதி விசேட உரை.!.! 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளை மறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது….

Breaking News

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது அரசு.!! 

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டுவருகின்றது, சஜித்…

Breaking News

நெருக்கடிக்கு விரைவில் தீர்வை காணாவிட்டால் இலங்கை கிரேக்கத்தின் நிலைக்கு தள்ளப்படும் .! 

ஆட்சியிலிருந்து அரசாங்கத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தருணம் இதுவல்ல என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண முயல்வதே தற்போது முக்கிய…

Breaking News

வாசுதேவ நாணயக்கார அமைச்சுப்பதவிலிருந்து விலகல்.! 

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது…

Breaking News

இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு, மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலமே காரணம்! 

தனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெறுமதியுடைய விமானங்கள், ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் இதன் காரனாகவே ராஜபக்ஸவினால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது எனவும் என முன்னாள்…

Breaking News

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகலை ? எதிர்பார்த்து நிற்கும் பசில் .! 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது செயல் இழந்த நிலையில் உள்ளார். அவரால் எதனையும் செய்ய கூடிய நிலையில் இல்லை என விமல் வீரவம்ச தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ள நிலையில்….

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse