ஐரோப்பாவில் நடந்தால் மட்டும் தான் ‘போரா?’
பேராசிரியர் விஜய் பிரசாத் “இன்றைக்கு உலக அரசியல் அரங்கில் ‘போர்க் குற்றங்களைப்’ பற்றி மேற்கத்திய நாடுகள் திடீரென கூப்பாடு போடுகின்றன; ஒப்பாரி வைக்கின்றன. போர் என்பதே குற்றம்தானே;…
இராஜினாமா செய்யப் போவதில்லை;.!
பிரதமருக்கு உடன்பாடில்லை; தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அமைச்சராக இருக்கப் போவதில்லை: விமல் வீரவன்ச தெரிவிப்புஅமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு நீதி கிடைக்கும்…
அமைச்சர் சிபி ரத்னாயக்க பதவி விலக தீர்மானம்.!
அமைச்சர் சிபி ரத்னாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவர் இன்று இறுதி முடிவை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதியால் நேற்று அவசரமாக…
ஜெனிவாவில் அழுத்தங்கள் வந்தால் அதற்கான பொறுப்பையும் அரசு ஏற்கவேண்டும்.!
” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பை வழங்கிவிட்டு, அதனை வைத்து உள்நாட்டு அரசியல் நடத்துவதற்கும், அனுதாப அலையை திரட்டுதற்கும் அரசு அரங்கேற்றும் நாடகத்தை…
. அமைச்சு பதவிகள் நிரந்தரம் இல்லை. .!
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….
நாலாபுறங்களில் இருந்தும் மொட்டு கட்சி கடும் தாக்குதல்!!
அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் சொற்போர் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இவ்விருவரையும்…
விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம்.!
அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அமைச்சு பதவிகளில் மாற்றம்.!
அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதற்கமைய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் எஸ்.பி.திசாநாயக்க புதிய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பவித்ரா வன்னியாராச்சி,…
எமக்கு அரசுக்குள் கதைப்பதற்கு இடம் இல்லை.!
நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன…
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
விளையாட்டு வீரர்கள் மீதான தடையை எதிர்பார்க்கவில்லை என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 7ஆவது நாளாக நீடிக்கிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷிய…
இணைந்திருங்கள்