பேனாவுக்கு அழியாத அடையாளம் உள்ளது..1
உலக அரசியலில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த, புரட்சியை ஏற்படுத்த புரட்சியை முடிவுக்கு கொண்டுவர, விரோத நாடுகளுடன் நட்பு கொள்ள,நட்பு நாடுகளை விரோதமாக்க தேவையானது பேனாவால் கையெழுத்திடுவது மட்டுமே….
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை…
கொரோனா மரண எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை .1
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. உண்மைத் தகவல்களையே ஊடகங்களுக்கு வழங்குகின்றோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர்…
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர…
பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் 1977 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடுங்கள்.!
நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்டப்பணம் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வரத்தமனி…
தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க எண்ணி விமானத்தில் இருந்து விழுந்து பலி.!
ஷகி அன்வாரி (ணுயமi யுறெயசi) கால்பந்து விளையாட்டில் பல்வேறு கனவுகளுடன் இருந்த 19 வயதான இளம் ஆப்கான் கால்பந்து வீரர். அந்நாட்டு ஜூனியர் அணியில் விளையாடி வந்துள்ளார்…
ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்பவர்கள் குறித்து இராணுவ தளபதியின் அறிவிப்பு !
ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்றிரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி…
ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான. விசேட உரை!
சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே, மதத் தலைவர்களே, நண்பர்களே, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய…
ஐநா கூட்டத்தில் பங்கேற்க வர வேண்டாம்.! அமெரிக்கா எச்சரிக்கை .!.!
ஐ.நா: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில், அடுத்த மாதம் 21-27ம் தேதி வரையில் வருடாந்திர பொதுச்சபை கூட்டம் நடக்கிறது. இதில், பருவநிலை மாற்றம், கொரோனா…
தலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம்.!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள்…
இணைந்திருங்கள்