உலக வங்கி, இலங்கைக்கு 80.5 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவி.!
இலங்கையில் 5 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கோவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாட்டில் கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 800 ஐ…
ஹெரோயினுடன் தந்தையும் மகனும் கைது; (நீண்ட காலமாக விற்பனை செய்து வந்தவர்கள்)
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி…
இலங்கையில் மின்னல் வேகத்தில் கொரோனா! இன்று 1,716 பேருக்குத் தொற்று!! – மூன்று நாட்களில் 4,909 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. அத்துடன் நாளொன்றில் பதிவான அதிகமான கொரோனா நோயாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல்…
நாளை இலங்கை வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்!
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். இரு தரப்பு…
நாட்டை முடக்க முடியாது; அனைவருக்கும் தடுப்பூசியே தீர்வு; அதுவரை பொறுப்புடன் நடப்பது மக்களின் கடமை!
கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும்.மக்களுக்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்தச் சவாலைச் சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட்…
ரிஷாட் மற்றும் ரியாஜை 3 மாதங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க தீர்மானம்!
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்…
அரசாங்கத்தில் உடன்பாடு இல்லையெனில் தாராளமாய் வெளியேறலாம் .!
அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம்அரசாங்கத்தில் உடன்பாடு இல்லையெனில் தாராளமாய் வெளியேறலாம் யாரும் யாரையும் தடுக்கவில்லை. வெளியே சென்று தங்கள் விமர்சனங்களை தொடரலாம்.அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான…
ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்!
நாட்டில் மீண்டுமொரு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையோ அல்லது பயணத் தடைகளையோ விதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று…
ஸி ஐ டினரால் ரிசாத் பதுர்தீன் கைது .!
தலைவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர். இதேவேளை, எந்தவொரு குற்றமும் இழைக்காத அவரை கைது செய்வதற்காக, இன்று…
அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் முழுமையாக தோல்வியடைந்துள்ளது .!
அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் முழுமையாக தோல்வியடைந்துள்ளது .தற்போது விற்பதற்கு எதுவும் இல்லை என்பதால் துறைமுக நகரை விற்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
இணைந்திருங்கள்