யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ் பல்கலைக்கழ முகாமைத்துவ பீட முதலாம் ஆண்டு மாணவன் மீது 4 ஆவது ஆண்டு மாணவர்கள் சிலர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்காற்று விசாரணைப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.