தமிழகத்தில் 10 வயது சிறுமிக்கு ஒரு வருடத்திற்கு மேலாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சிறுமியின தாத்தாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரியில் 67 வயது மீனவரின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார்.

10 வயது சிறுமிக்கு ஓராண்டாக நடத்த கொடூரம்... தாத்தா அதிரடி கைது! அதிர்ச்சி பின்னணி | Grandfather Sexually Harassed A 10 Year Old Girl

இதைத்தொடர்ந்து மருமகள் தனது பெண் குழந்தையை மாமனாரிடம் ஒப்படைத்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

பெண் குழந்தையை வளர்த்து வந்த தாத்தா, கடந்த ஒராண்டுக்கும் மேலாக 10 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து இருக்கிறார்.

10 வயது சிறுமிக்கு ஓராண்டாக நடத்த கொடூரம்... தாத்தா அதிரடி கைது! அதிர்ச்சி பின்னணி | Grandfather Sexually Harassed A 10 Year Old Girl

இந்த நிலையில் சிறுமியை கவனிக்க முடியாததால், அரசு காப்பகத்தில் ஒப்படைத்து இருக்கிறார்.

சிறுமியின் உடலில் இருந்த காயங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய போது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தாத்தா பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்ததை தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.