அம்பாந்தோட்டை மெதமுலனவிலுள்ள ராஜபக்சக்களின் பூர்வீக இல்லமும் போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குருணாகலை பகுதியில் உள்ள மஹிந்தவின் தற்காலிக இருப்பிடமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.