முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபக்‌ஸ இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளாா். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. .

மகிந்த ராஜபக்‌ஸ கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது