கொழும்பில் மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி கைது!
ஜனாதிபதி சட்டத்தரணி என தெரிவித்து மக்களிடம் இருந்து பணங்களை பெற்று ஏமாற்றி வந்த 38 வயதுடைய நபர் ஒருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்…
கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் உட்செல்ல முற்பட்ட முஸ்லிம் இளைஞர் கைது.!
வவுனியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் இறை வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது உட்செல்ல முற்பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவரை வவுனியா போலீசார் இன்று (2) கைது…
தம்புள்ளையில் கண்டுபிடிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கண்டெய்னர்
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் பின்பகுதியில் தனியார் களஞ்சியமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் ஒன்று தம்புள்ளை பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. தம்புள்ளை நகர…
மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கிடைத்த தேசிய பட்டியலின் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு செல்வார் என எதிர்பாப்பதாகவும் முன்னாள்…
தேங்காய் எண்ணெய் மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் வரை நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்…!
அரசாங்கத்தின் பொறுப்பு மக்களை அழிப்பதல்ல. அவர்களை பாதுகாப்பதாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்…
இலங்கையின் பொருளாதாரம் மந்த நிலை.!
ஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வடகொரியா, வெனிசுவேலா அல்லது எரேட்ரியா போன்று செயற்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015…
யூதர்கள் வெளியேற்றப்பட்ட போது டயஸ்போரா என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுடன் அரசாங்கம் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள மாட்டாது என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையை துண்டாடுவதற்காக…
சுதந்திரக் கட்சியை விரைவில் பலப்படுத்துவோம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள், மிக வேகமாக முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட…
சம்மாந்துறை உப பஸ் டிப்போ விவகாரம்: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளாமல் காலம் கழிந்த பின்னர் கைசேதப்படுவது எமது முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலரில் காணப்படும் பலவீனம். அதற்காக அவர்கள் காற்றுள்ளபோது தூற்றிக் கொள்வதில்லை என்று ஒட்டுமொத்தமாக…
கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்
இணைந்திருங்கள்