தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் அமுலுக்கு வரும் நடைமுறை…!
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் அனைத்து பொது உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிய ஆரம்பிக்க வேண்டும் என ஒன்றாரியோ மாகாண தலைமை மருத்துவ…
உலகின் மிகப்பெரிய படகை சவூதி அரேபியாவில் தொடங்குவதற்கு Lazzarini தயாராகி வருகிறது…!
ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் “பாங்கியோஸ் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய படகை சவூதி அரேபியாவில் தொடங்குவதற்கு Lazzarini தயாராகி வருகிறது. ஆமை வடிவத்தில் இருக்கும் இந்த…
ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க புதிய ஒப்பந்தம் நிறைவேற்றம்…!
பிரான்ஸில் இருந்து ஆபத்தான முறையில் ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க 63 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்திற்கு பிரித்தானியா சம்மதித்துள்ளது. பிரான்ஸில் இருந்து ஆயிரக்கணக்கான…
கனடாவுக்கு சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 38 இலங்கைத்தமிழர்கள்…!
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்தியாவிலிருந்து கனடவுக்கு சட்டவிரோதமாக…
“கம்போடிய இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது” – பிரதமர் ட்ரூடோ…!
கம்போடிய இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ஆசியான் உச்சி மாநாட்டிற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கம்போடியாவிற்கு…
38 வயதில் மரணமடைந்த அமெரிக்க மல்யுத்த வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்…!
அமெரிக்காவின் UFC மல்யுத்த வீரர் அந்தோணி ஜான்சன் 38 வயதில் மரணமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. UFC எனும் அமெரிக்காவின் கலப்பு தற்காப்பு கலை சண்டையில் பிரபலமானவர்…
தாய்நாட்டிற்கு செல்ல மறுக்கும் 300 இலங்கையர்கள்…!
நடுக்கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்தோர் நாடு திரும்ப மறுத்துவிட்டனர். ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்கப்பல் சேதமடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட 300-க்கும்…
18 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வசித்து வந்த ஈரானியர் மரணம்…!
பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தையே கடந்த 18 ஆண்டுகளாக குடியிருப்பாக மாற்றிய ஈரானியர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானியரான மெஹ்ரான் கரிமி நசேரி சொந்த நாட்டிற்கு திரும்ப…
கொலம்பியாவில் விபரீதமான விளையாட்டை விளையாடிய 11 மாணவர்கள் மயக்கம்…!
கொலம்பியாவில் உள்ள பள்ளியில் 11 குழந்தைகள் Ouija Board Game விளையாடிய பிறகு மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் விசித்திரமான இந்த சம்பவத்தில், மயக்கமடைந்த…
ஆப்கானிஸ்தானில் வறுமை காரணமாக குழந்தையை விற்க முன்வந்த தாய்…!
ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள ஒரு குடும்பம் வறுமையின் காரணமாக தங்கள் குழந்தையை விற்க முயன்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மாகாணத்தில் உள்ள சில உள்ளூர்வாசிகள் அக்குடும்பத்தின்…
இணைந்திருங்கள்