கனடாவுக்கு சட்டவிரோத பயணம்மேற்கொண்ட 303 இலங்கையர்களின் நிலை என்ன..?
கனடாவுக்கு சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்டு வியாட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு,…
“தனியார் முதலீட்டை பெற போராடப் போகிறோம்” – பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அறிவிப்பு…!
ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு எகிப்தில் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது….
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு….!
அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சியாட்டிலில் உள்ள பாடசாலை ஒன்றில், காலை 9.55…
ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக 15,000 பேர் உயிரிழப்பு..!
ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக 2022ஆம் ஆண்டில் இதுவரை 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை…
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் டிரம்ப்?
நவம்பர் 15ஆம் திகதி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில்…
ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் ஜெலென்ஸ்கி..!
ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் எனவும், ஆனால் மூன்று முக்கிய நிபந்தனைகள் தங்களுக்கு இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் நீண்ட…
நடுக்கடலில் சிக்கிய 300 இலங்கையர்களை மீட்ட சிங்கப்பூர் அரசு!
300 அகதிகளுடன் மூழ்கிய படகை மீட்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு சிங்கப்பூர் பதிலளித்து, படகில் இருந்தவர்களை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தகவல்களின்படி, இலங்கையில் இருந்து 306 பேருடன்…
2 ஆண்டுகளாக பூனையின் சடலத்துடன் தூங்கும் பிரித்தானிய இளம்பெண்…!
பிரித்தானியாவில் இங்கிலாந்து நகரமான Boston-ஐ சேர்ந்த Chloe Lee எனும் 23 வயது பெண் தனது இறந்துபோன செல்லப்பிராணியை இழக்க மனமில்லாததால், அதனை பதப்படுத்தி இரண்டு வருடங்களாக…
ரயில் நிலையத்தில் பாப்பிகளை விற்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்..!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெஸ்ட்மின்ஸ்டர் நிலையத்தில் பாப்பிகளை (Poppies) விற்று பயணிகளை ஆச்சரியப்படுத்தினார். ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் (RBL) வருடாந்திர பாப்பி அப்பீலுக்கு பணம் திரட்ட,…
துபாயில் தீக்கிரையான 35 மாடி குடியிருப்பு..!
துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள புர்ஜ் கலிபாவுக்கு அருகே 35 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் திங்கள்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தின்…
இணைந்திருங்கள்