துரைராஜசிங்கம் பிரமிளா என்ற இளம்பெண் சுட்டுக்கொலை!
வவுனியா- நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணிஇ பகுதியில் வீடடில்…
போதை மாத்திரை விற்பனை-பிரதான சூத்திரதாரி உட்பட 4 பேர் யாழில் கைது
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்களை இலக்கு வைத்து பல நாள்களாக உயிர்கொல்லிப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பிரதான முகவர் உட்பட 4 பேர் பொலிஸாரால்…
யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்!
யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் போதைப் பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெண்பிள்ளைகளுடன் சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்கள்…
யாழில் வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கான அறிவிப்பு.!
யாழில் வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான முதலாம் கட்ட நேர்முகத்தேர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நேர்முகத்தேர்வு எதிர்வரும்…
பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் .!
பாராளுமன்றில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகினார். எனினும், இந்த வெற்றியை ரணில்…
ரணிலுக்கே ஆதரவு! சி.வி விக்னேஸ்வரன் அறிவிப்பு.!
பாராளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள வாக்களிப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை…
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?
புதிய ஜனாதிபதியாக யாரைத் தெரிவு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எடுக்கவில்லை. எதிர்வரும் 19ஆம் திகதி கூட் டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி…
இலங்கையில் இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும்..!
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட…
மூட்டை முடிச்சுகளுடன் ஓட்டம்பிடித்த இராணுவம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக…
நாளை சமுர்த்தி பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு!!
தமக்கான எரிபொருள் வழங்கலை உறுதிப்படுத்துமாறு கோரி தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தச் சங்கம் யாழ்ப்பாணம்…
இணைந்திருங்கள்