பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை…!
பிரதமர் மோடி நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தருவதையொட்டி முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்று சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்படி போலீசார் அறிவுறத்தி உள்ளனர்….
2 மாதங்களில் 10 கொலை முயற்சி: கணவனை கொன்ற இளம்பெண் பகீர் வாக்குமூலம்…!
ஷரோன் ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கிரீஷ்மா, 2 மாதங்களில் 10 முறை காதலனைக் கொல்ல முயன்றதாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார்…
லண்டனில் படித்த தமிழர் செய்த மாபெரும் மோசடி…!
தமிழகத்தில் போலி வங்கி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஊரக மற்றும்…
இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் 16-ந்தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படுகிறது….!
கடந்த 2020-ம் ஆண்டு, விண்வெளித்துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டது. இந்த பின்னணியில், இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட், இம்மாதம் 12-ந் தேதியில் இருந்து 16-ந் தேதிக்குள் விண்ணில்…
கேரளாவில் தலைமுடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை..!
கேரளாவில் தலைமுடி, புருவ முடிகள் உதிர்ந்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முடி உதிர்விற்கான மருந்துகளை சாப்பிட்டும் அது கொட்டிய நிலையில் தனது தற்கொலைக்கு காரணம்…
இந்தியாவில் சந்திர கிரகணம் தொடங்கியது..!
சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர…
பாத யாத்திரையின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்..!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி-காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்திரை) நடத்திவருகிறார். இந்த யாத்திரையின் 62ஆவது நாள் (திங்கள்கிழமை- நவ.7)…
ஜி20 கருப்பொருளை வெளியிட்டார் பிரதமர் மோடி..!
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை இந்தியா இந்த பொறுப்பில்…
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 16 இந்திய மாலுமிகள் சிறைபிடிப்பு…!
இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள், இலங்கை மாலுமிகள் 8 பேர் உள்பட 26 பேருடன் ‘எம்.டி. ஹெராயிக் இடன்’ என்ற எண்ணெய் கப்பல் கடந்த ஆகஸ்டு 12-ந்…
“பா ஜ க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” – வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை!
இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தில் உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள்…
இணைந்திருங்கள்