இலங்கையில் பரவும் புதிய 5 கோவிட் திரிபுகள்!
இலங்கையில் இதுவரையில் 5 புதிய கோவிட் திரிபுகள் பரவுவதாக தெரியவந்துள்ளது.அதனை அடையாளம் காண நாளைய தினம் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய…
பொதுபல சேனாவை தடை செய்யுங்கள் – முஷாரப்
தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு செயற்படுகிறது. ஆகவே அவ்வமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி…
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 177 பேர் கைது!
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 177 பேர் நேற்று (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காவல்துறை பேச்சாளர்…
மோசடிகள் உறுதிப்படுத்தப்பட்டால் பதவியைத் துறப்பேன்! பந்துல
புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவியைத் துறப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்தும்போதே…
ஒரு தேசமாக ஒன்றுபடுங்கள் – தேரர்கள் கூட்டாக கோரிக்கை.!
நாடு ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நின்று விடாது பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பௌத்த ஆலோசனைச் சபை கூட்டம் நேற்று (23) பிற்பகல்…
இதுவரை 4¼ கோடி பரிசோதனைகள்: .!
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 2 ஆயிரத்து 68 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,973 பேருக்கு…
துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீது 4ஆவது நாளாக விசாரணை .!
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம்…
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை.!
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்ததுடன், சபை அமர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே இதுகுறித்து விசாரணை செய்ய 7…
ஆட்டம் காணும் குருநாகல்.!
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 578 பேரில் 171 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 பேர் குருநாகல் – கனேவத்த…
குளியாப்பிட்டி காவல்துறை அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிப்பு!
குளியாப்பிட்டி காவல்துறை அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (22) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்…
இணைந்திருங்கள்