இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க இந்தியா தயார்
இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழு இன்று (23.06.2022) பிற்பகல் மீண்டும் நாடு திரும்பியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும்…
டுபாயில் திறக்கப்பட்ட முஹம்மது பின் ரஷீத் வாசிகசாலை..!
தூரத்திலிருந்து பார்க்கும்போது திறக்கப்பட்ட ஒரு புத்தகம் போன்ற தோற்றமளிக்கும் வாசிகசாலையானது டுபாயின் விதம் விதமான கட்டட பொக்கிஷங்களில் புதியதாகச் சேர்ந்திருக்கிறது. ஏழு மாடிக் கட்டடமான அது அறிவு…
இலங்கை அரசாங்கத்துடன் ஐ.நா. தனது ஒத்துழைப்பைத் தொடரும்…!
சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஐ.நா. முழுமையான ஆதரவை வழங்குமென…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு, 1. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில். 2. பந்துல…
இந்தியாக இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி.!
இந்திய மக்களால் அனுப்பப்பட்ட ரூ. 2 பில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் இன்று (22.05.2022) கொழும்பை வந்தடைந்ததோடு, அவற்றை உத்தியோகபூர்வமாக இலங்கையின் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர்…
IMF பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின்…
சவூதி அரசுக்கு ஜனாதிபதி அழைப்பு.!
பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்.!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும்…
நாடு இன்று சோகத்தில் உள்ளது..!
இலங்கையின் முதலாவது தேசிய சிறுநீரக வைத்தியசாலை, இந்த தினற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெள்ளையானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். பொலன்னறுவையில் 100 கோடி ரூபா…
ஒரு லட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆரம்பம்.!
சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் பத்து மகாவலி வலயங்களுக்கு உரிய பிரதேசங்களில் உள்ள காணிகளுக்காக ஒரு லட்சம் காணி உறுதிகளை…
இணைந்திருங்கள்