ராஜபக்‌ஸக்கள் குடும்பமே கூடி, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மகிந்த ராஜபக்‌ஸ , முன்னாள் அமைச்சர்களான பசில்ராஜபக்‌ஸ, சமல் ராஜபக்‌ஸ மற்றும் நாமல் ராஜபக்‌ஸ , உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ​மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது