மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்.!
மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும், இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை(29) மீள…
புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை; சுதந்திரக் கட்சி பரிந்துரை!
புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கும் யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் முன்வைத்துள்ளது. புதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பான நிபுணர் குழுவிடம் நேற்று சனிக்கிழமை…
உலக வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சுயெஸ் கால்வாய் அடைப்பு!
எகிப்தின் சுயெஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற மிகப் பெரிய கண்டெயினர் கப்பல் குறுக்காக அடைத்துக் கொண்டு நிற்கின்றது.இதனால் கொரோனா பெரும் தொற்றால் ஏற்கனவே பெரிதும் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கும்…
அரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.!
இந்து சமுத்திரத்தின் வலிமைமிக்க நாடுகளின் பூகோள அரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற…
நான் எப்போதும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.!
கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை- கல்முனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து…
சீனா இலங்கையின் மிக நெருங்கிய மற்றும் நம்பகர மானநட்பு நாடு.!
சீனா இலங்கையின் மிக நெருங்கிய மற்றும் நம்பகர மானநட்பு நாடு என்று கருதப்படுகிறது. இருப்பினும், இருசாராருக்கும் இடையிலான உறவு, மேற்குலகு மற்றும் இந்தியா கவலைகளை எழுப்பும் விளைவுகளை…
செவ்வாய் கிரகத்தில் முதலாவது நகரம்
மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், ஏற்கனவே சிவப்புக்கோளில் நீடித்து நிலையாக நிற்கக்கூடிய நகரமொன்றினை உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த திட்டங்கள்…
ஆபாச படம் பார்த்த சிறுவனை அதிபர் கிம் ஜாங் என்ன செய்தார் தெரியுமா..!
உலக நாடுகளில் வடகொரியாவில் நடக்கும் சம்பவங்கள் எப்போதும் மர்மகாவே இருக்கும். அங்கு ஊடங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகொரியாவில் நடக்கும்…
ஜெனீவா தோல்வியில் துளிர்விடும் அபிலாஷைகள்!
“பொல்லாது சொல்லி மறைந்தொழுகும் பேதை, தன் சொல்லாலே தன்னை துயர்படுத்தும்” என்பது இலங்கைக்கும் பொருந்தப் போகிறதோ தெரியாது. ஜெனீவா தோல்வியையடுத்து, இலங்கை மீது விழும் விமர்சனங்கள் இது….
“ஒளியின் இறுதி ஒப்பம்” கவிதைத்தொகுப்பு வெளியீடு
எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களுக்கான நினைவோலை நிகழ்வும், “ஒளியின் இறுதி ஒப்பம்” கவிதைத்தொகுப்பு வெளியீடும் நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்அண்மையில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூல்…
இணைந்திருங்கள்