இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு.!
எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்காக 20 பில்லியன் ரூபா செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா என்பதை மக்கள் சிந்தித்துப்…
களனி மகா மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதி ஒருவரும் கைது
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மற்றும் மற்றுமொரு மாணவர் பிரதிநிதி தலங்கம பொலிஸாரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மாணவர்களும்…
பஸ் கட்டணம் குறைக்கப்படுமா? என்பது நாளை அறிவிக்கப்படும்
லங்கா கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் நேற்று…
ரணில் விக்ரமசிங்கவிற்கு எச்சரிக்கை விடும் எல்லே குணவன்ச தேரர்;!
தொடரும் யுக்ரைன் ரஷ்ய போர் காரணமாக உலகப் பொருளாதார நிலை மேலும் மேலும் சிக்கல் நிலைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நாடுகளுக்கிடையேயான முரண்நிலைகள் மூன்றாம் உலகப்போர் ஒன்றை…
குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம்-மஹிந்த
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும் ,பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி…
அரசியல்வாதிகளால் நாட்டின் கலாசாரம் சீரழிக்கப்படுவதற்கு மகா சங்கத்தினர் அனுமதித்து விடக்கூடாது .!
அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களையும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்நாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது.வெளிநாடுகளில் கல்வி கற்று வந்த அரசியல்வாதிகளால் நாட்டின் கலாசாரம் சீரழிக்கப்படுவதற்கு மகா…
மீண்டும் பாராளுமன்றத்துக்குள் கோட்டா.!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழுவினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது….
IMF அனுமதி இம்மாதம் கிடைக்காது.!
எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சீனாவுடன்…
மீண்டும் பலத்தை காட்டினார் ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. அத்துடன், தனக்கான ஆதரவையும் அதிகரித்துக்கொண்டுள்ளது. இதன்படி 2023 ஆம் நிதியாண்டுக்கான…
ரணில் அரசுக்கு மற்றுமொரு பலப்பரீட்சை இன்று!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்றத்தில்…
இணைந்திருங்கள்