தலிபான்களால் சர்வதேச செய்தியாளருக்கு நேர்ந்த நிலை;.!
ஆப்கானில் உள்ள சிஎன்என்னின் சர்வதேச செய்தியாளர் கிளரிசா வோர்ட் தனது சக பணியாளர் ஒருவரை தலிபான்கள் கைத்துப்பாக்கியால் தாக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். சிஎன்என் தயாரிப்பாளர் பிரென்ட் ஸ்வைல்ஸ்…
அமெரிக்கா தன்னுடைய பொம்மை அரசுகளை நிறுவிய அனைத்து இடங்களிலும் குழப்பம்.!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகர் காபூலும் அவர்கள் வசம் சென்றுவிட்டது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் கடைசியில்…
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் பலர் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். ஆனால் விமான சேவை முழுவதும்…
வாங்க பழகலாம்; என்று தலிபான்களுடன் காதலை ஏறபடுத்திக்கொண்ட சீனா!
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை இன்று தலிபான் தீவிரவாதிகள் பிடித்துள்ள நிலையில் தாலிபான்களுடன் நட்பு உடன் செயல்பட நாங்கள் தயார் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து…
மங்கள சமரவீர தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.!
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொரோனா வைரஸ் தொற்றினால், கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில்…
நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை தினமும் ஊரடங்கு…!!!
நாளை முதல் இலங்கை முழுவதும் இரவில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, நாளை திங்கட்கிழமை (16) முதல் இரவு 10…
இராஜினாமா செய்கின்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி – தலிபான் தலைமையில் புதிய அரசு!
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம்…
சபாநாயகரின் தலைமையில் நாளை முற்பகல் 11 மணியளவில் கட்சி தலைவர்கள் கூட்டம்
நாடாளுமன்ற செயற்பாடுகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி, நாளைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக…
ஜனாதிபதி தலைமையிலான முக்கிய உயர்மட்ட கூட்டம் திடீரென இரத்து? –
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கட்டுப்பாடு விதிப்பது தினசரி ஊதியம் பெறுபவர்களையும்,…
அப்பாவி மக்களின் வாழ்க்கையில் அரசாங்கம் விளையாடுகிறது.!
நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு முடிவை எட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இருப்பினும் தற்போதைய அரசாங்கம்…
இணைந்திருங்கள்