முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தது இருந்தது.எனினும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். விவசாய இராஜாங்க அமைச்சராக அவர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.இந்த பதவியை சஷீந்திர ராஜபக்ஸ பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.