Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: இலங்கை

இலங்கை

உழவு இயந்திரம் மோதியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு 

இன்று அட்டாளைச்சேனை ஆலங்குளம் பிரதேசத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் தரம் 4ல் கல்வி கற்கும் மாணவனே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மாணவன்…

இலங்கை

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக நிலையங்களை மாலை 6.00 மணியுடன் மூடுமாறு அறிவிப்பு 

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா காலமானார்கள். ஜனாஸா, இன்று இஷா தொழுகைக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு ஜனாஸா தொழுகைக்காக எடுத்துச் செல்லப்பட்டு சாய்ந்தமருது…

இலங்கை

சீன தேசிய மருந்தகத்தினால் இலங்கைக்கு ஆறு லட்சம் தடுப்பூசிகள் வழங்கிவைப்பு 

சீன தேசிய மருந்தகத்தினால் உலகம் பூராகவும் உள்ள நாடுகளுக்கு நூறு மில்லியன் கோவிட் 19 தடுப்பூசிகள் கடந்த வெள்ளிக்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கைக்கான ஆறு லட்சம் தடுப்பூசிகள்…

இலங்கை

சர்வதேசத் தலையீட்டிற்கு மகிந்தவே காரணம்! 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால், இலங்கைக்கு எதிரான யோசனையை முன்வைக்காமல் தடுப்பதற்கு, தற்போதைய அரசாங்கம் சரியான இராஜதந்திர அரசியல் வழிமுறைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய…

இலங்கை

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகின்றது. சுகாதார வல்லுநர்கள் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டுக்கள்…

இலங்கை

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.! 

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை விருப்பம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமைதியையும் சட்ட விதிகளையும் பாதுகாப்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு…

இலங்கை

கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்களை பிரித்து எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் பிராந்தியங்களுக்கு அனுப்ப வேண்டும்.! 

பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும்…

இலங்கை

‘ஜெனீவா அழுத்தங்களுக்குப் பயமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது.! 

சுதந்திர நாடான இலங்கையால் ஜெனீவா அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தனியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘ஜெனீவா அழுத்தங்களுக்குப் பயமின்றி முகங்கொடுக்க அரசாங்கம்…

இலங்கை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம்.! 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மே தின நிகழ்வுகளை மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது. இதற்காக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் எண்ணிக்கையானோர் தூர இடங்களிலிருந்து…

இலங்கை

தமிழ் மக்களின் விடிவிற்காக போராடினோம். 

தமிழ் மக்களின் விடிவிற்காக போராடினோம். அதில் முடிவு காணவில்லை. இனி அரசியல் ரீதியாக அதனை பெறவேண்டும் .! எமது கட்சி பலமான கட்சியாக வளர்ந்து வருகின்றது. எமக்குள்…

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse