BREAKING NEWS
முக்கிய செய்திகள்
பிரதான செய்திகள்
சீரற்ற காலநிலையினால் ஒன்பது மாவட்டங்களில் 12,000 அதிகமானோர் பாதிப்பு….
கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 12,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சீரற்ற காலநிலையினால்…
ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படமெடுத்த நபர் கைது!
கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெரணியகல பகுதியில் வைத்து…
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை….
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. . நாட்டில் அரிசி, மா, சீனி, பருப்பு, நெத்தலி கருவாடு போன்ற அத்தியாவசியப் பொருட்கள்…
இணைந்திருங்கள்