BREAKING NEWS
முக்கிய செய்திகள்
பிரதான செய்திகள்
உலக வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சுயெஸ் கால்வாய் அடைப்பு!
எகிப்தின் சுயெஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற மிகப் பெரிய கண்டெயினர் கப்பல் குறுக்காக அடைத்துக் கொண்டு நிற்கின்றது.இதனால் கொரோனா பெரும் தொற்றால் ஏற்கனவே பெரிதும் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கும்…
அரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.!
இந்து சமுத்திரத்தின் வலிமைமிக்க நாடுகளின் பூகோள அரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற…
நான் எப்போதும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.!
கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை- கல்முனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து…
இணைந்திருங்கள்